சென்ன: MRTS பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த சென்னை மெட்ரோ சமர்ப்பித்த, இறுதி வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு தெற்கு ரயில்வே அனுப்பிள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகி, கையகப்படுத்தும் பணி உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
