“வெயில் தாக்கம் அதிகரிப்பதால் நெடுஞ்சாலைகளில் மதியம் 12 முதல் 4 மணி வரை நெடுஞ்சாலை பணிகளுக்கு தடை. தார் போடுவதை காலையிலோ மாலையிலோ மட்டுமே செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமே முக்கியம்” தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
