தமிழகம் உளுந்தூர்பேட்டையில் சரக்கு லாரி, சாலைத் தடுப்பில் மோதி விபத்து Apr 23, 2026 உளுந்தூர்பேட்டை Badur சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் சரக்கு லாரி, சாலைத் தடுப்பில் மோதி விபத்துகுள்ளானது. இதனால், சுமார் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தையொட்டி மின்தேவை புதிய உச்சம் ஒரே நாளில் 21 ஆயிரம் மெகாவாட் பதிவு: நடப்பாண்டில் 2வது முறையாக அளவை தாண்டியது
கைக்குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் ஒரே நேரத்தில் வாக்களிப்பு: வாக்காளர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்
எஸ்ஐஆர்க்கு பின் நடந்த அனைத்து மாநில தேர்தல்களிலும் வாக்கு அதிகரிப்பு: தமிழகத்தில் வாக்கு சதவீதம் குறைந்த அளவே உயர்வு
பெண் வாக்காளரின் ஓட்டை ஏற்கனவே ஒருவர் போட்டதால் அதிர்ச்சி தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகாரால் ‘டெண்டர் ஓட்டு’ முறையில் வாக்களிக்க அனுமதி: வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்த பெண்ணால் பரபரப்பு
200க்கும் அதிகமான தொகுதியில் வெற்றி பெறுவோம் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி: சென்னையில் மகன்களுடன் வாக்களித்த பின்னர் பிரேமலதா பேட்டி
இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள்: பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவு
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு