தமிழகம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு Apr 23, 2026 ஆலங்கநல்லூர், மதுரை மாவட்டம் மதுரை மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாக்களிக்க முடியாமல் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பொதுமக்கள் சென்னையில் 83.73 சதவீத வாக்குப்பதிவு
கோடைகாலத்தையொட்டி மின்தேவை புதிய உச்சம் ஒரே நாளில் 21 ஆயிரம் மெகாவாட் பதிவு: நடப்பாண்டில் 2வது முறையாக அளவை தாண்டியது
கைக்குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் ஒரே நேரத்தில் வாக்களிப்பு: வாக்காளர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்
எஸ்ஐஆர்க்கு பின் நடந்த அனைத்து மாநில தேர்தல்களிலும் வாக்கு அதிகரிப்பு: தமிழகத்தில் வாக்கு சதவீதம் குறைந்த அளவே உயர்வு