×

மேற்கு தொகுதியின் மக்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் செல்லூர் ராஜூ உருக்கம்

 

மதுரை, ஏப். 22: மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. நேற்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பெத்தானியபுரம், விளாங்குடி பகுதிகளில் மேற்கொண்டார். அவருக்கு கட்சியினர், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். செல்லூர் ராஜூ பேசியதாவது: மதுரை மேற்கு தொகுதியில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டுள்ளேன். எனக்கு பதவியுடன், பணிக்கான வாய்ப்பு தந்த மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ள நான், எந்தகுற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவன்.

Tags : West ,Sellur Raju Urukkam ,Madurai ,AIADMK ,Madurai West ,minister ,Sellur Raju ,Bethaniyapuram ,Vilangudi ,
× RELATED ஊத்துக்கோட்டை காட்டுச்செல்லி அம்மன்...