தமிழகம் சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் Apr 20, 2026 பறக்கும் அணி ஏழு கிணறுகள் சென்னை சென்னை: சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல் செய்தது.
சட்டமன்ற தேர்தலையொட்டி 23ம் தேதி குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரிஉள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என அறிவிப்பு!!
ரயில் படியில் நின்றபடி ஆபத்தான பயணம் சட்டத் திருத்தத்தில் காட்டும் வேகம் தொழிலாளர்கள் பாதுகாப்பில் இல்லை
சித்தூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் தடுக்க அதிரடி அனைத்து நீர்நிலைகளை ஆய்வு செய்து வரும் 25ம் தேதிக்குள் அறிக்கை
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தமிழகத்தை போல், புதுச்சேரியிலும் போலீசாருக்கு கூலிங் ஹெல்மெட் வழங்கப்படுமா?
உரிய ஆவணங்கள் இல்லாததால் சென்னையில் ரூ.18 கோடி நகைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது