×

12 ஆண்டுகளில் மோடி அரசு கொண்டு வந்த அரசியல் திருத்த சட்ட மசோதா முதல்முறையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது: ராகுல்காந்தி பேச்சு

 

சோளிங்கர்: 12 ஆண்டுகளில் மோடி அரசு கொண்டு வந்த அரசியல் திருத்த சட்ட மசோதா முதல்முறையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி உரையாற்றியுள்ளார். நேற்று பாஜக செய்ய நினைத்தது தேச விரோத, தேச ஒருமைப்பாட்டிற்கான எதிரான செயல் ஜம்மு, அசாமில் செய்ததைப் போல நாட்டின் தேர்தல் வரைப்படத்தை மாற்ற நினைக்கிறது பாஜக; நமது கூட்டணி பாஜகவின் சதிகளை தடுத்து நிறுத்தும். ஒரு முற்போக்கான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று நாட்டுக்கே வழிகாட்டியது தமிழ்நாடு

Tags : Modi government ,Rahul Gandhi ,BJP ,Jammu ,Assam ,
× RELATED புது வரலாறு படைத்துள்ள திமுகவை...