டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடிய உடனேயே இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். முதன்முறையாக வந்தே மாதரம் பாடலோடு கூட்டத்தொடர் நிறைவு பெற்றது
