×

கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை: முதலமைச்சர் கேள்வி!

 

சென்னை: கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களது கூற்று உண்மைதான் என்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா? என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : Prime ,Chennai ,Union Minister ,Nirmala Sitharaman ,Tamil Nadu government ,K. Stalin ,
× RELATED துப்பாக்கி முனையில் 12 மீனவர்கள் கைது