தஞ்சை: வேதனையை மட்டும் தரும் பா.ஜ.க; துரோகங்களை மட்டுமே செய்யும் அ.தி.மு.க. இவர்களை வீழ்த்தி, மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திராவிட மாடல்; பத்தாண்டுகள் தி.மு.க. தொடர்ந்து ஆட்சி செய்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்று 2031-இல் காட்டுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
