×

திரையரங்குகளில் துரந்தர் 2 படத்திற்கு தடை கோரி மனு : தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: துரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பாலிவுட் திரைப்படமான துரந்தர் 2வை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்கக் கோரி ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் துரந்தர் 2 படத்தை திரையிடக் கூடாது என மனுவில் தெரிவித்தார். திரைப்படத்தின் எந்த பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதை மனுதாரர் குறிப்பிடவில்லை என நீதிபதிகள் கூறினார்.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,RAKESH ,Tamil Nadu ,
× RELATED செல்போனில் எப்போதும் அரட்டை: கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை