செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் உருவானது திமுக ஆட்சியில்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்யூர், ஆலந்தூரில் அரசுக் கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் தான் ஆளுவார். என்னை மண்ணுக்குள் புதைத்தாலும் எனது திட்டங்களை புதைக்க முடியாது. அரசியல் அழுக்காக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறு தெரியாது
