×

நன்னிலம் தொகுதியில் சசிகலா அணி வேட்பாளருக்கு முன்மொழிந்தவர் கடத்தப்பட்டதால் பரபரப்பு

 

திருவாரூர்: நன்னிலம் தொகுதியில் சசிகலா அணி வேட்பாளருக்கு முன்மொழிந்தவர் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கடத்தியதாக கூறி ஆதரவாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்; வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதால் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Sasikala ,Thiruvarur ,Nannilam ,minister ,Kamaraj ,
× RELATED கரூர் பகுதியில் மருத்துவ குணம் கொண்ட கொடுக்காப்புளி விற்பனை