10ம் வகுப்பு தேர்வு -இன்று முதல் திருத்தும் பணி

 

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,82,806 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

Related Stories: