×

தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி: பிரேமலதா பேட்டி

திருவண்ணாமலை: மாநிலங்களவை சீட் தருவதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி ஏமாற்றி விட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடவில்லை என கூறிவந்த நிலையில் அதனை பிரேமலதா வெளியிட்டார். மரியாதை காரணமாக் இத்தனை நாட்கள் இந்த ஒப்பந்தத்தை காட்டாமல் இருந்தோம் என பிரேமலதா கூறினார்.

Tags : Rajyasaba M. B. EDAPPADI PALANISAMI ,CLAIMING ,PREMALATHA ,Tiruvannamalai ,Demutika ,Secretary General ,Edapadi Palanisami ,
× RELATED ஒரே தொகுதியில் மோதும் பங்காளிகள்