×

ஈஸ்டர் கொண்டாட்டம்: தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

 

சென்னை: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. வேளாங்கண்ணி, சாந்தோம், தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றுள்ளனர்

Tags : Easter ,Tamil Nadu ,Chennai ,Jesus Christ ,Velangani ,Santhom ,Thoothukudi ,Karaikal ,
× RELATED பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில்...