மதுராந்தகம்: கிணற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

 

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். துணி துவைக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி சாந்தி, அவரது பேரன் தஷ்வந்த் (13), கௌசிகா (11) ஆகியோர் உயிரிழந்தனர். கிணற்றில் தவறி விழுந்த தஷ்வந்த், கௌசிகா காப்பாற்ற முயன்ற சாந்தியும் உயிரிழந்தார்

Related Stories: