×

புதுச்சேரி தேர்தல்; காரைக்காலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடக்கம்!

 

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காரைக்காலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கியது. நாளை வரையில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

 

Tags : Puducherry ,Karaikal Puducherry ,Puducherry Assembly ,Karaikal ,
× RELATED ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக...