×

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது. 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL Cricket ,Chennai ,Punjab ,IPL ,Chennai Sepakkam Stadium ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு...