×

வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

 

சென்னை: “5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

 

Tags : Election Commission ,Chennai ,
× RELATED மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே...