ஈரான்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இதற்கு முன்னதாக ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் பி1 பாலத்தின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
