மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என்று வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என்று வைகோ அறிவித்துள்ளார். சீர்காழி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: