×

ஏரி, குளங்களில் மீன்பிடி குத்தகை எடுக்க அனைத்து தரப்பினரையும் அனுமதிக்கும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

 

சென்னை: ஏரி, குளங்களில் மீன்பிடி குத்தகை எடுக்க அனைத்து தரப்பினரையும் அனுமதிக்கும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மீன்பிடி குத்தகை ஏலத்தில் அனைவரும் கலந்துகொள்ள அனுமதித்து கடந்த பிப்.13ல் நீர்வளத்துறை புதிய அரசாணை பிறப்பித்தது. மீன்பிடி குத்தகை ஏலம் தொடர்பான புதிய அரசாணையை ரத்து செய்யக் கோரி ரங்கசாமி என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நீர்வளத்துறை பிறப்பித்த புதிய அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்

Tags : iCourt ,Chennai ,
× RELATED பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்