×

பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்: பியூஷ் கோயல் பேட்டி

சென்னை: பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக பியூஷ் கோயல் பேட்டி அளித்துள்ளார். இன்று தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் உத்தேச வேட்பாளர்கள் குறித்து கலந்தாலோசிப்பேன் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல நடிகர்களை மக்கள் அரசியலில் நிராகரித்துள்ளனர். பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் மேலும் தாமதமாகிறது. பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என கூறினார்.

Tags : Piyush Goyal ,Chennai ,BJP ,Tamil ,Nadu ,Tamil Nadu ,
× RELATED பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்