இந்தியா குஜராத்தில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!! Mar 31, 2026 குஜராத் லிம்பயத் குஜராத்: குஜராத், லிம்பாயத் பகுதியில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளையும், திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவிப்பு!!
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!!
பீகாரின் நாலந்தாவில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழப்பு: 10-க்கும் மேற்பட்டோர் காயம்.
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50% உயர்த்துவதால் வடமாநிலங்களே பயன்பெறும், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 2.3 லட்சம் வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை வழங்கியதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு