×

பவானி அருகே மலையேற்ற பயிற்சிக்காக NCC மாணவர்கள் வந்த கல்லூரிப் பேருந்து விபத்து!!

ஈரோடு: பவானி அருகே மலையேற்ற பயிற்சிக்காக NCC மாணவர்கள் வந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆர்.டி.ஓ அலுவலக கட்டடத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்தை ஓட்டுநர் இயக்காமல், கல்லூரியின் உடற்கல்லூரி ஆசிரியர் அன்புச் செல்வன் இயக்கியுள்ளார். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 40 மாணவர்கள் பேருந்தில் இருந்த நிலையில் அவர்கள் காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர்.

Tags : NCC ,Bhavani ,Erode ,Rs ,O ,Anbuch Selvan ,
× RELATED கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி...