×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல்நாள் முடிந்ததால் ஏப்.6-ம் தேதி வரையிலான 7 நாட்களில் 3 நாட்களே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அடுத்து ஏப்.2, 4, 6-ம் தேதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அரசு விடுமுறை நாட்களான மார்ச்31, ஏப்.1, 3, 5ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது.

Tags : Tamil Nadu Assembly ,Chennai ,
× RELATED கூட்டணி கட்சிகளுடன் முதல்வர்...