புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை : எடப்பாடி பழனிச்சாமி

 

சென்னை: புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வேறு ஒருவர் மூலமாக அவர் கேட்ட 5 -10 சீட்டுகளையும் தர முடியாது என நாங்கள் கூறிவிட்டோம்”கிருஷ்ணசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

Related Stories: