×

பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி

 

சென்னை: புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவரே வழக்கைத் திரும்பப் பெற்றதால் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான கடத்தல் வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags : Poovai Jaganmoorthy ,Chennai ,Puratchi Bharatham Party ,MLA ,Madras High Court ,ADGP ,Jayaraman ,High Court… ,
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்...