எடப்பாடி இல்லம் முன் குவிந்த அதிமுகவினர்

 

சென்னை: நாகர்கோவில் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு அதிமுக மகளிரணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாகர்கோவிலை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனிசாமி இல்லம் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுமதி மறுப்பால் வீட்டு முன்பு கையில் கடிதத்துடன் அதிமுகவினர் காத்திருகின்றனர். பாஜகவுக்கு தொகுதியை ஒதுக்கினால் எப்படி | பணியாற்றுவது என அதிமுக மகளிரணி நிர்வாகிகள் குமுறல்.

Related Stories: