சீமான் மீது பதியப்பட்ட தேச விரோத வழக்கு ரத்து

 

சென்னை: 2018ம் ஆண்டு காரைக்காலில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட தேச விரோத வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் துகள்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருந்தனர்

Related Stories: