சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

 

 

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் நடேஷ் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் பலர் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல்; இரண்டு அறைகள் தரைமட்டம்; தீயணைப்புத்துறை விரைந்தது

Related Stories: