×

அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்றத் தொடங்க வேண்டும்: காயத்ரி ரகுராம்!

 

சென்னை: அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்றத் தொடங்க வேண்டும் என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்லாமல் நாட்டிற்காக அண்ணாமலை பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Annamalai ,Gayathri Raghuram ,Chennai ,AIADMK ,
× RELATED சாவு கொடுமையா இருக்கும்; திமுக,...