சென்னை: அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்றத் தொடங்க வேண்டும் என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்லாமல் நாட்டிற்காக அண்ணாமலை பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை: அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்றத் தொடங்க வேண்டும் என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்லாமல் நாட்டிற்காக அண்ணாமலை பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.