சென்னை: பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்களை உரிய ஆவணங்களை சமர்பித்து, திரும்ப பெற்றுக் கொள்ள மாவட்டந்தோறும் குறை தீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பறிமுதல்கள் தொடர்பான குறைகளுக்கு இக்குழுக்களை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்களின் தொடர்பு எண்கள் :
* திருவள்ளூர் 7373704202
* சென்னை 9551055182
* காஞ்சிபுரம் 9442745251
இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
