அதிமுகவிடம் நாங்கள் 4 தொகுதிகள் கேட்டோம், ஆனால் ஒரு தொகுதியை மட்டுமே தந்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கூடுதல் தொகுதிகளை தரவில்லை என்றால் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என புரட்சிபாரதம், பொதுச்செயலாளர் ருசேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
