திண்டுக்கல்: பழனியில் மார்ச் 31, ஏப்., 1, 2ஆம் தேதிகளில் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஏப்.,1ல் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி 3 நாட்களுக்கு தரிசனக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனியில் மார்ச் 31, ஏப்., 1, 2ஆம் தேதிகளில் பயணிகள் கட்டணமின்றி பழனியில் தரிசனம் செய்யலாம்.
