சொல்லிட்டாங்க…

* 2011ல் தேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சியே வந்திருக்காது. இன்றைக்கு பேசுகிற இபிஎஸ் அப்போது எங்கு இருந்தார் என்பது அவருக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். – தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்

* வெல்வோம் ஒன்றாக எனும் முழக்கம் முழுமையுற வேண்டும். எனவே மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும். – விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: