மயிலாப்பூர் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டி?

 

சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டி என தகவல் வெளியாகியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, தமிழிசைக்கு வாக்கு சேகரித்தார். திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழிசை சவுந்தரராஜன் கரம் கூப்பியபடி வாக்கு சேகரித்தார். பாஜகவின் அகில இந்திய தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பே தமிழிசை களத்தில் குதித்தார். வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே தமிழிசைக்கு எடப்பாடி பழனிசாமி வாக்கு கேட்டார்.

Related Stories: