“ஈரானின் சபஹார் துறைமுக திட்டத்திற்கு இனி நிதி வழங்கப்படாது” -நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவிப்பு

டெல்லி: ஈரானின் சபஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்கு இந்தியா உறுதியளித்திருந்த $120 மில்லியன் நிதியுதவியை முழுமையாக வழங்கிவிட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சபஹார் துறைமுகம் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விலக்கு ஏப்ரலில் முடிவைடைய உள்ள நிலையில், இந்தத் திட்டத்திற்காக இனி எந்த கூடுதல் நிதியுதவியும் வழங்கப்படாது எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Related Stories: