தமிழகம் சிவகிரி அருகே ரூ.1.40 லட்சம் பறிமுதல் Mar 24, 2026 சிவகிரி தென்காசி பறக்கும் அணி மேற்பார்வையாளர் பாலுச்சாமி துணை தாசில்தார் நிவேதா தென்காசி: சிவகிரி அருகே பணி மேற்பார்வையாளர் பாலுச்சாமி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1,40,450 பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் நிவேதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நத்தம் அருகே கோயில் திருவிழாவில் 50 ஆடுகளை பலியிட்டு 5 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பிரசாதம்: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் அசத்தல்
தனியார் பேருந்தில் பயணித்த ஆந்திராவை சேர்ந்த நபரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரூ.14 லட்சம் பணம், 17 சவரன் நகை பறிமுதல்
அம்பாசமுத்திரத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் நாம் தமிழர் கட்சியின் டி ஷர்ட்டுகள், துண்டு பிரசுரங்கள் பறிமுதல்.
வார விடுமுறை, மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை எந்த நிபந்தனையுமின்றி முழுமையாக ஆதரிக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வளைகுடா நாடுகள் போரால் கோவையில் இருந்து வழக்கமான மாங்காய் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை