உக்ரைன் மீது 426 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின் பல்வேறு பலவே இடங்களை குறிவைத்து நள்ளிரவில் 392 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் அடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்ய நகரங்கள் மீது உக்ரைனும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: