திருச்செந்தூர் அருகே தவெக சின்னம் பொறிக்கப்பட்ட 2,500 சில்வர் தட்டுகளை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது!!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே தவெக சின்னம் பொறிக்கப்பட்ட 2,500 சில்வர் தட்டுகளை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,500 சில்வர் தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. உடன்குடி அருகே கோட்டவிளை புதுமனை பகுதியில் தமிழ்செல்வன் என்பவரது வீட்டில் இருந்து 2,500 சில்வர் தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2,500 தட்டுகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர், அதனை குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: