துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு!!

சென்னை: துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலான நிலையில் துரந்தர் 2 படத்தில் அரசியல் தொடர்பான சார்பு கருத்துகள் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போதை சூழலில் துரந்தர் 2 படத்தை திரையிட தடை விதிக்குமாறு வழக்கறிஞர் ஷீலா என்பவர் அவசர முறையீடு செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்துவிட்டு முறையீடு செய்ய தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: