இந்தியா இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு!! Mar 23, 2026 ரோப்டு கிராமம் மண்டி மாவட்டம் ஹிமாச்சல பிரதேசம் ரோப்டு ஷிம்லா : இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து 9 வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
ஈரான் போரால் இந்தியாவில் எரிவாயு, உரம் தட்டுப்பாடு அபாயம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு மறுப்பது ஏன்? தேர்தல் மனநிலையில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
தங்கம் கடத்தலில் ரூ.102.55 கோடி மோசடி வழக்கு நடிகை ரன்யா மீது 2,500 பக்க குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பின், பெயர் சேர்க்க மார்ச் 26 வரை மட்டுமே அவகாசம்: தேர்தல் ஆணையம்
அமிர்தசரஸில் அதிர்ச்சி: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையின் போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!
மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள், உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு; ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் வரும் 30ம் தேதி தொடக்கம்: 3 நாட்களுக்கு பல்வேறு சேவைகள் ரத்து
பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசாம் காவல்துறை முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல்: 4 காவலர்கள் காயம்
வகுப்பறைகளில் கவன சிதறல், இணையவழி மிரட்டல்; உலகளவில் 58% பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை: யுனெஸ்கோ அறிக்கை