×

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி.யைச் சேர்ந்த விமானப் படை ஊழியர் கைது!

லக்னோ : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி.யைச் சேர்ந்த விமானப் படை ஊழியர் சுமித் குமார் கைது செய்யப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக திப்ருகார் விமானப்படை தளத்தில் பணிபுரிந்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய விமானப் படையின் ரகசியத் தகவல்களை கசியவிட்டுள்ளார். சுமித் குமாரின் குற்றச்செயலை கண்டறிந்து ராஜஸ்தான் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

Tags : Air Force ,UP ,Pakistan ,Lucknow ,Sumit Kumar ,Dibrugarh Air Force ,Indian Air Force ,Pakistan Army ,Sumit… ,
× RELATED ஓமன் நாட்டில் வெள்ளபெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த 2 பேர் பலி