தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலை பெற்றோர், உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலை பெற்றோர், உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.