சென்னை: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரால் பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 தமிழர்கள் நாடு திரும்பினர். போர் சூழலால் பஹ்ரைனில் 18 நாட்களுக்கும் மேல் தவித்த 192 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினர். பஹ்ரைனில் உள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் உதவியுடன் 192 தமிழர்களும் சென்னை வந்தனர்.
