தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- திண்டுக்கல்
- கன்னியாகுமாரி
- மதுரை
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தென்காசி
- பிறகு நான்
- தூத்துக்குடி
- நெல்லை
- விருதுநகர்
