தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: