×

வங்கிக் கணக்குகளை தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணை

சென்னை : “G Pay மூலம் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவது தெரிந்தால் உடனே தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்”என்று வங்கி ஊழியர்களுக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கட்சிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chennai ,G Pay ,
× RELATED ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி...