மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை அனுப்பும் சீனா!

பெய்ஜிங் : ஈரான், லெபனான், ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போரால் அந்த நாடுகளில் மனிதாபிமான பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: